Government administration

img

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை செவிமடுக்காத அரசு நிர்வாகம் நியாயம் கேட்கும் மக்களை தடியடி நடத்தி விரட்டுவதா? தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

உயிரிழந்த மக்களுக்கு நியாயம் கேட்டு போராடினால் போலீசைக் கொண்டு தடியடி நடத்தி விரட்டுவதன் நோக்கம் என்ன? போலீசாரின் இந்த நடவடிக்கையை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது....

;